Saturday, August 17, 2013

வின்னைதொடும் விதி இல்லையே !!



பார்த்த முதல் தருணம்,
வார்த்தை கண்டது மரணம் !

பழகிட துடித்தது இதயம்,
ஏனோ தடுத்தது மதியும் !

நெருங்கிட தவித்தேன்,
பிரியும் துணிவின்றி !

உறவு அறியா உணர்வாகினாய்,
உணர்வு அறியா உயிராகினாய் !

வான்போல் வாழ்கிறாய்,
வின்னைதொடும் விதி இல்லையே !!

No comments:

Post a Comment