கனவின் பார்வை
Saturday, August 17, 2013
வின்னைதொடும் விதி இல்லையே !!
பார்த்த முதல் தருணம்,
வார்த்தை கண்டது மரணம் !
பழகிட துடித்தது இதயம்,
ஏனோ தடுத்தது மதியும் !
நெருங்கிட தவித்தேன்,
பிரியும் துணிவின்றி !
உறவு அறியா உணர்வாகினாய்,
உணர்வு அறியா உயிராகினாய் !
வான்போல் வாழ்கிறாய்,
வின்னைதொடும் விதி இல்லையே !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment