Saturday, August 17, 2013

மீண்டும் ஓர் புராணம்



லங்கை அழிக்க பிறந்த சீதை,
லோகம் அழிய பிறந்த கீதை !


கண்கள் கிழியும் என்னவள் பார்வை
யுகம் கொல்ல வந்தவளோ இச்செந்தமிழ் பாவை !


பெண்ணாகி அவள் வர,
பொன்னும் துரும்பானதடி !


பிறக்குமோ மீண்டும் ஓர் புராணம் ?
காவியம் படைக்க கம்பனும் இல்லை,
பாடி பருகிட பாரதியும் இல்லையே !

No comments:

Post a Comment