கொஞ்சும் தமிழும்
கொஞ்சிட தவிக்கும்
கன்னங்கள்,
கண்மூடி உறங்கும் இருளில்,
கண்கள் தந்திடும் விடியல் !
நிசப்தம் நீக்கிடும் விசை,
நினைவில் பூக்கும் சிரிப்பின் மெல்லிசை !
தனிமை துரத்திடும்,
தேவதை நறுமணம் !
நிஜம் இல்லை எனினும், உன்
நினைவுகள் போதுமடி
நிலைத்திடும் நாடி !
No comments:
Post a Comment