Saturday, August 17, 2013

நினைவு


கொஞ்சும் தமிழும்
கொஞ்சிட தவிக்கும்
கன்னங்கள், 

கண்மூடி உறங்கும் இருளில்,
கண்கள் தந்திடும் விடியல் !

நிசப்தம் நீக்கிடும் விசை,
நினைவில் பூக்கும் சிரிப்பின் மெல்லிசை !

தனிமை துரத்திடும்,
தேவதை நறுமணம் !

நிஜம் இல்லை எனினும், உன்
நினைவுகள் போதுமடி
நிலைத்திடும் நாடி !

No comments:

Post a Comment